திரைப்படத்துறையின் ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு வரும் 29ம் தேதி தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.
காய்ச்சல் காரணமாக டெல்லியில் நடைபெற்ற 66 ஆவது தேசிய விருது விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் விருது வெற்றியாளர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 29ஆம் தேதி தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது அமிதாப்பச்சனுக்கு விருது வழங்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
பிரபல நடிகர் 'பாசு டா' காலமானார்..!
சிகிச்சையில் இருக்கிறேன்.. வதந்தி பரப்பாதீங்க! உடல் பற்றிய சர்ச்சைக்கு பவித்ரா லட்சுமி பதில்
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
மோசமான கமெண்ட்கள், உருவ கேலி.. சீரியல் நடிகை வைஷ்ணவி வருத்தம்..!
பிக்பாஸில் பங்கேற்க இளைஞர் நூதன முயற்சி..!