ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இது குறித்து பொது மக்கள் சார்பில் திருவாடானை தாசில்தார் சேகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மழை நீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தார்கள்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்