ஒடிஷாவில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு லாரியின் அடி பகுதியில் சிக்கிக் கொண்டது.கலகந்தி மாவட்டம் நர்லா என்ற பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் மலைப்பாம்பு இருந்தது. இதனை கண்ட லாரி ஓட்டுனர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 8 அடி நீளம் கொண்ட மலை பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் இருந்த ஆற்றில் விட்டனர்.
மேலும் செய்திகள் :
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?
பஹல்காம் தாக்குதல் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன..?
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்..!