ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய நிதித்துறை முன்னாள் அதிகாரிகள் 6 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது நிதித் துறையில் பணியாற்றிய சிந்து ஸ்ரீகுள்ளன், பிரதீப் குமார் பகா, பிரபு சக்சேனா, அஜித்குமார் குந்தன், ரவீந்திர பிரசாத், அனு பூசாரி ஆகிய 6 பேரும் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலுத்தி தனிநபர் இடைக்கால ஜாமீன் பெற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் அனுமதி அளித்தார்.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பிரபல WWE வீரர் காலமானார்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!