ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் புதிதாக உருவாகியுள்ள நிலையில் இந்தியாவின் புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31ஆம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் எல்லைகளும் மற்ற 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்