இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் தலையில் பால்குடம் ஏந்தி நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
அதன்பின் சுந்தரவேலவருக்கு பால் அபிஷேகம், திருவாடானை கார்த்திகை வழிபாட்டு குழுவினரின் கூட்டு வழிபாடு பிரார்த்னை நடந்தது. இதனைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்