--- --:--:-- --

Month: September 2019

விதிமீறல் பேனரை கண்காணிக்க ரோந்து வாகனம்!

சென்னையில் விதிமீறல் விளம்பர பதாகைகள் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வெள்ளைக்கொடியுடன் வந்து வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர்

எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்கள் இருவரின் உடலை அந்நாட்டு ராணுவம் எடுத்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்தியா மீது எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதற்காக...

சிபிஐ உயரதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கைது

சிபிஐ உயர் அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரத்தில்...

தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளைக்கான பணி தொடக்கம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லண்டனில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. அதன்படி லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் தமிழகம் வந்து சேர்ந்திருக்கின்றன....

கொளத்தூர் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன் கைது

சென்னை கொளத்தூரில் ஒருவர் ஓடி ஓடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்....

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 130 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பாராட்டும்...

அமித்ஷாவின் பேச்சுக்கு ஸ்டாலின் , வைகோ எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற அமித்ஷாவின் கருத்து இந்தியாவில் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். அமித்ஷா தனது...

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்: அமித்ஷா போட்ட ட்வீட்

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று ஹிந்து தினம் கொண்டாடப்படும் நிலையில்...

தென்தமிழகத்தில் முதன்முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சாதனை!!

25 வயது நிரம்பிய இளைஞர் சாலை விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு மூச்சுப் பெருங்குழாய் மூலம்...

கீழக்கரை வாலிபர் ரயிலில் தவற விட்ட ரூ.ஒரு லட்சத்தை ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் அலிமுல் முர்ஷார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் நிமித்தமாக தங்கி உள்ளார். உடல் நலம் பாதித்த இவரது தாயார் இராமநாதபுரம் தனியார்...

குழந்தைகள் விழிப்புணர்வு ரோட்டரி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி

குழந்தைகள் விழிப்புணர்வு ரோட்டரி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை. ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் ஆக.24 ல் ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பேரணியில்...

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்

சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை சூளைமேடு எட்டாவது தெருவை சேர்ந்தவர் பானுமதி நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு...

பூமிக்கும் – சந்திரனுக்கும் இடையே கடக்கும் இரு விண்கற்கள்

சூரிய குடும்பத்தின் மேற்புறத்தில் இருந்து பார்த்தால் கோள்களும் சிறு கோள்களும் சுற்றி வருகின்றன .இந்நிலையில் ஒரு குறுங்கோள் இன்று காலை பூமிக்கு அருகில் வருகிறது. அந்தக் கோளும்...

மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் பேரணி…! காவலர்கள் தடியடி.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா வில் வேலை வாய்ப்பு கேட்டு இடதுசாரி அமைப்பினர் நடத்திய அமைதிப் பேரணியில் காவல்துறையினர் கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது .அப்பகுதியே...

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்துறை சார்ந்த முக்கியமான செய்தி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும்

மொழிகளுக்கான ஒரே தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரே தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தற்போது ஆங்கிலம்...

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர்...

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில...

மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான கண்காட்சி !!!

மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான கண்காட்சி Raw mat India 2019 என்ற தலைப்பில் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் கோவை கொடிசியாவில் துவங்க...

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகத்தில் அடுத்த...

தனிம அட்டவணையை நான்கு நிமிடத்தில் வரிசைப்படுத்தி கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை

அறிவியல் துறையில் பெரும் சவாலாக உள்ள தனிம அட்டவணையை நான்கு நிமிடத்தில் வரிசைப்படுத்தி கோவை மேலாண்மை கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள FIREBIRD...

சினிமா டிக்கெட் முன்பதிவு சேவைக்கட்டணத்தில் மாற்றம்

ஆன்லைனில் எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்...

கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டாவின் இறப்பு கொலையா?

கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டாவின் இறப்பில் காவல்துறையினருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்கொலை செய்து கொண்டதாக கூறும் ரீட்டாவின் முகத்தில் ரத்த காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது .அதேபோல...

நவம்பரில் தமிழக பா.ஜ.க – விற்கு புதிய தலைவர் – பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி

கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அதன் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் கிளைகளுக்கான தேர்தல் இந்த மாதம் நடைபெறுகிறது.அதில் அவசியம் ஒரு...

Right Menu Icon