--- --:--:-- --

Month: September 2019

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் குளறுபடியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி...

திருமணம் நடைபெறவிருந்த நாளில் மணமகன் திடீர் ஓட்டம்! மணமகள் வீட்டார் புகார்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமண நாளில் மணமகன் ஓட்டம் பிடித்ததால் பெண் வீட்டாரும் திருமணத்திற்காக வந்த உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர். புலி பட்டியை சேர்ந்த...

பிணவறையில் வேலை பார்ப்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மருத்துவமனை...

மதுபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்று ஆபாசமாகப் பேசிய காவலர்

கோவை அருகே மதுபோதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று ஆபாசமாக பேசிய காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள...

முதலமைச்சருக்கு பாராட்டு விழாவை ஸ்டாலின் நடத்துவார்!

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான பணிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்வார் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து...

ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கண்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் இம்மானுவேல் சேகரன்; மு.க.ஸ்டாலின்

தி மு க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இம்மானுவேல் சேகரன் 62வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்....

கடலில் கலக்கும் நீரை சேமிக்காமல் இஸ்ரேல் செல்வதா ? ஸ்டாலின்

உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்துவிட்டு நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என்று முதல் அமைச்சர் கூறுவது வேதனை அளிப்பதாக...

அக்டோபர் 2 க்குள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பொதுமக்கள் கைவிட வேண்டும் : பிரதமர் மோடி

வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர...

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு

ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வை கண்டுபிடிக்க கோரி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு...

விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்பேன் , ரஜினி வந்தால் ஏற்க மாட்டேன் : சீமான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்போம் என்றும் ஆனால் ரஜினி வந்தால் எதிர்ப்போம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு...

உணவில் புழு !முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு சீல்!

தரமற்ற உணவு மற்றும் மது பாட்டில்கள், புழு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து முருகன் இட்லி கடையின் உணவு தயாரிப்பு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை...

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது !

இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அ தி மு...

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக...

ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை

ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திலும் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ...

தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு

சென்னை தலைமை செயலகத்தில் நுழைவுவாயிலில் 6 இல் நல்ல பாம்பு புகுந்தது பாம்பை பார்த்த பலர் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே புதருக்குள் புகுந்த பாம்பை...

பச்சிளங் குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதே குழந்தையின் தொடைப்பகுதியில் ஊசி முறிந்த விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஊரக சுகாதாரத்...

அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அளிக்க முன் வந்திருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ் எனப்படும் சிறப்பு அந்தஸ்து அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டுமென முன்னாள்...

100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்

தமிழகத்தில் நேற்று நான்கு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம்...

ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த முடியாதது அழியாத வடு : பிரதமர் மோடி

தனது நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லியின் நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தன் மனதில் என்றும் நீங்காத வடுவாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி...

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 15ஆம் தேதி சோழிங்கநல்லூர்...

தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஆசிரியை விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அடுத்த சித்தலூர் கிராமத்தில் அரசு உயர்நிலை...

விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் உள்ளது : ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம்

நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...

மாறுவேடப்போட்டியில் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்திய குழந்தைகள் !!!

கோவையில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பள்ளி குழந்தைகள் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்தினர்.கோவையில் ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப்...

கோவை கல்லூரி மாணவர்களின் ஓணம் கொண்டாட்டம் !!!

ஓணம் பண்டிகையை கோவை கல்லூரி மாணவர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வாமன அவதாரத்தில் உலகை அளந்த மகா விஷ்ணுவுக்கு கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி தன் தலையை...

Right Menu Icon