இந்தி திணிப்பு முயற்சியை திமுக ஒரு போதும் அனுமதிக்காது
இந்தித் திணிப்பு முயற்சியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில்...
இந்தித் திணிப்பு முயற்சியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில்...
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் மலைமீது உருவாகிவரும் தெலுங்கானாவின் திருப்பதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானா விற்கு சென்றாலும் திருப்பதி,...
திருச்சி மத்திய சிறையில் இருந்து கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரியரை 57 நாட்களுக்குப் பிறகு டெல்லி சென்று தமிழக போலீசார் கைது செய்திருக்கிறார்கள். திருச்சி மத்திய...
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விசேஷங்களில் கணினி, மொபைல் ஆப் என ஹைடெக் முறையில் நோய் வசூலிக்கப்படுகிறது. காதுகுத்து, கல்யாணம் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலும்...
மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த நளினி பரோல் முடிந்து மீண்டும் வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். முன்னாள்...
அகில இந்திய அளவிலான லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 71வது...
இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற கார் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மகளிர்...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்த திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்திக்(23)த.பெ. கண்ணன் மற்றும் வடமதுரை மொட்டனம் பட்டியைச் சேர்ந்த...
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டேட் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர், பெருமாநல்லூர் அருகே உள்ள செங்கப்பள்ளி சொர்ண...
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களது தகவல்களை சரிபார்க்க பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதில் உங்களது (வாக்காளர்) விபரங்களை மொபைல் ஆப் மூலமாகவும் சரிபார்க்கலாம். அதற்கு நீங்கள்...
திண்டுக்கல்லில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று திண்டுக்கல்லில் பரவலாக மழை...
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கோவை பாட்டி கமலாதாள்க்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அவரது சேவைக்கு தலை வணங்குவதாகவும் கமலா தாளின்...
இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மரியாதை...
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அதே சாலை அருகே 60 அடி பேனர் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
திருவாடானை தாலுகா திருவாடானையில் தி.மு.க சார்பில் இளைகர்களை சேர்க்கும் முகாம் திருவகம் கன தென் கிழக்கு தெரு மாரியம்மன் கோவில் அருகில் நடை பெற்றது. இந்த முகாமிற்கு...
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்காக வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம்...
அரசு மருத்துவர் என கூறி பெண்ணை திருமணம் செய்து 12 லட்சம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் தேடி கைது செய்திருக்கிறார்கள். முகத்தை மூடிக்கொண்டு காவல்நிலையம் வந்தவருக்கு...
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டா பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தும் இதனால் தமிழகம் முழுவதும்...
மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலால் துறை அதிகாரியை இரண்டு பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் சட்டவிரோத...
நாகை மாவட்டம் சீர்காழிய ஓஎன்ஜிசி குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்ததாக தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஒரு கிராமத்தில்...
புதிய மோட்டார் வாகன தடுப்புச் சட்டத்தின்கீழ் நாகலாந்தில் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் அமலுக்கு...
குறைந்த மற்றும் நடுத்தர விலையுள்ள குடியிருப்பு திட்டங்களை நிறைவுசெய்ய பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....
பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்ஜிஆர் மன்ற...
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடம் சரணடையத் தயாராக இருப்பதாக கூறி ப சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது....