--- --:--:-- --

Month: September 2019

ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவிகள்!

ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு விதித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில்...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த...

விடுதியில் கட்டட வசதி இல்லாததால் சமயலறையில் உறங்கும் மாணவர்கள்

நாமக்கல் அருகே அரசு விடுதியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் சமையலறையில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சியில் அரசு உறைவிடம் மாணவர்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரண்டு தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போது...

6 மாதத்திற்கு முன் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

கோவையில் பணத்திற்காக 6 மாதத்திற்கு முன் கடத்தப்பட்ட இளைஞர் மேட்டுப்பாளையத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காக்கா சாவடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 6...

ஜீவசமாதி அடைய போவதாக கூறிய சாமியார் மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்திருந்த சாமியார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 12ஆம் தேதி பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த இருளப்ப சுவாமி...

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு !!!

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல் சூளைகளுக்கு செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம்...

தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும்!

அதிமுக அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்...

மின்சார வாகன உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய தமிழக அரசு

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இருப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. தலைமை செயலகத்தில் தமிழ்நாடு மின்சார கொள்கை 2019 முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 5 ரூபாய் பரிசு!

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வழங்கினால் 5 ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும்...

மதங்களை கடந்து மனிதநேயம் காத்த இஸ்லாமியர்கள்

குஜராத் மாநிலம் அம்ரேலி மாநிலத்திலுள்ள ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 3 நபர்கள்...

20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மொத்தமா போய்டுச்சே!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 35 சவரன் நகை 45 ஆயிரம் ரொக்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து...

மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை போரூரை அடுத்த சுபஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்தவர்...

ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத் மறைவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல்

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் சிவ பிரசாத் ராவ் தற்கொலை செய்து கொண்டார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்த சிவபிரசாத் ராவ் தனது ஹைதராபாத்...

காலாண்டு விடுமுறை ரத்து… பரவி வரும் வதந்தி!

காலாண்டு விடுமுறையின்போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என வெளியான தகவல்கள் தவறானவை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்படும் காலாண்டு தேர்வு வரும் 23ஆம்...

இராமநாதபுரத்தில் முதன்முதலில் எஸ்.இன்போடெக் ஐடி நிறுவனம் !

இராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக ஐடி...

விக்ரம் லேண்டரை நாளை புகைப்படம் எடுக்கவுள்ள நாசாவின் ஆர்பிட்டர்

சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் நாளை புகைப்படம் எடுக்க இருக்கிறது.இந்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் விண்கலத்தில்...

இந்தியர்கள் மத்தியில் மோடியுடன் இணையும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் உரையாற்றுகிறார் .பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் பயணமாக வரும் 21ஆம் தேதி...

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்!

அடுத்த மாதம் நவராத்திரி தசரா பண்டிகையை அதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை காலங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல்...

ரசிகர்கள் பேனர்கள் கட் -அவுட்டுகள் வைக்க வேண்டாம்!

ரசிகர்கள் யாரும் இனிமேல் பேனர் மற்றும் கட்அவுட்களை வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். காப்பாளன் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில்...

வாட்ஸ் ஆப் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!

சென்னையில் பாதாள அரையின் கஞ்சா குடோன் அமைத்து குட்கா மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த கும்பல் கொடுத்த...

பிரதமர் மோடியின் ஹுஸ்டன் கூட்டத்தில் பங்கேற்க டிரம்ப் திட்டம்!

பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார். அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி...

பார்த்திபனுக்கு ரஜினி கொடுத்த ஒத்த செருப்பு…..கடிதம்!

ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்துள்ள பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அனுப்பியுள்ள பாராட்டுக் கடிதத்தை டுவிட்டரில் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு...

ஆட்டோ திருடுபோனதால் உயிரை மாய்த்துகொண்ட ஆட்டோ உரிமையாளர்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆட்டோ திருடு போனதால் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் அயனாவரத்தில்...

Right Menu Icon