--- --:--:-- --

Month: September 2019

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா

விக்ரம் லேண்டரை நாசாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் போது 2.7 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவரை...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பலனளிக்குமா முதல்வரின் திட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளியிட்ட மின்சார வாகன கொள்கையின் மூலம் தமிழகத்தில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதோடு சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...

பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடங்கள் 5-ஆக குறைப்பு

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 600 க்கு பதிலாக 500 குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 11ஆம் மற்றும் 12...

இ-சிகரேட்டுக்கு மத்திய அரசு தடைவிதிப்பு

இந்தியாவில் இ சிகரெட் விற்பனை மற்றும் உற்பத்திக்கு முழு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. நர்சரி பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளை...

திமுக போராட்டம் ஒத்திவைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி திமுக அறிவித்துள்ள போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால்...

முதல்வர் தலைமையில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னையில் பயணத்திட்டம், தொழில் மேம்பாட்டு திட்டம், கடல் அருங்காட்சியகம்...

அயோத்தி வழக்கில் விசாரணையை அக்டோபர் 18க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற இருப்பதால் அக்டோபர் 18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்...

திருவாடானை தாசில்தாராக நியமிக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்

திருவாடானை அருகே நடைபெற்ற மக்கள் திட்ட முகாமில் ஒரு இளைஞார் தன்னை திருவாடானை வட்டாச்சியராக நியமணம் செய்ய வேண்டி மனுக் கொடுத்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்...

பென்னி பார்த்திங் சைக்கிளில் சாதனை தனியார் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியான பி.கே.குமார் !!!

ஒரே நேரத்தில் இரு திசையில் கைகளை திருப்புவது,பழங்கால சைக்கிளான பென்னி பார்த்திங் சைக்கிளில் சாதனை என பல்வேறு சாதனைகள் செய்து அசத்தி வருகிறார் தனியார் மருத்துவமனையின் முதன்மை...

இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் !

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்களின் பணி நெருக்கடிகளை முற்றிலும் கைவிடக் கோரி, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்ட இயக்குநரிடம் பெருந்திரல் முறையீடு ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...

கழிவுநீர் ஓடைகளில் இறங்கி மனிதர்கள் சுத்தப்படுத்தும்முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா...

இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது!

ராகுல்காந்தி வெளிநாட்டவர் என்றும் அவர் இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.தற்போது காங்கிரஸில்...

சென்னையில் மீண்டும் ரூட் தல! மாணவர்கள் தாக்குதல்!

சென்னையில் ரூட் தல யார் என்பதில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்...

உள்ளாட்சித் தேர்தல்! அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ச்சியாக...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பட்டதாரி இளைஞர்களிடம் பண மோசடி செய்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் இயங்கிவந்த ஈ ஜாப் சென்று நிறுவனத்தில்...

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம்

திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்...

கள்ளக்காதலுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலத்தில் கள்ள காதலனை அடித்து துரத்திவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியுள்ள இந்த ஆறு பேரும்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மீது புகார்!

ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி...

அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில்...

பிரதமர் மோடிக்கு மகராஷ்டிர முதல்வரின் மனைவி அம்ருதா தெரிவித்த வாழ்த்துக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவின் மனைவி பிரதமர் மோடிக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார்....

மது போதைக்கு அடிமையானதால் தன் குழந்தையை தானே ஆற்றில் வீசிய தந்தை!

கும்பகோணம் அருகே மது போதைக்கு அடிமையான தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கும்பகோணம் நகராட்சியில் ராஜபாண்டி என்பவர்...

குடியாத்தம் ரயில்நிலையத்தில் இந்திஎழுத்துகள் அழிப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்ததற்கு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஞானப்பிரகாசன் என்பவர்...

Right Menu Icon