தொப்புள் கொடியுடன் வீசிச்சென்ற ஆண் சிசு!
திருச்சி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் மகளிர்...
திருச்சி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் மகளிர்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை வெட்டிக் கொல்ல முயன்ற அவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையில் உள்ள கனரா வங்கி...
விழுப்புரம் அருகே திருட வந்த நபர் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி ஆசிரியரான...
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார் .இராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு...
காரைக்குடி அருகே இருக்கிறது இந்த உணவகம். சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், கூட்டு பொரியல்,அப்பளம் என வகை வகையான மதிய உணவுகள் அழகாக பரிமாறப்படுகிறது. இதன் விலை...
இராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியன் என்பவரின் மகன் முத்து ராக்கு வயது 61 ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவரும் கொட்டகை பகுதியை...
பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியைத் திணித்தால் தமிழகம் உட்பட தென் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்...
கோவையில் தனியார் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரைகள் இரும்பு கம்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரும்புகடை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா பல் வலி காரணமாக தனியார் மருந்தகத்தில்...
பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறை குறித்த இலவச பயிற்சி முகாம் கோவையில் துவங்கப்பட்டது.பாரத பிரதமர் மோடியின் பிறந்த...
ராமநாதபுரத்தை அடுத்த ஏர்வாடி பகுதியில் காவி உடையில் சுற்றிக் கொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உடையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து...
பாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இந்து மருத்துவ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். சிந்து மாகாணத்திற்குட்பட்ட ஒரு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வந்த...
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளி வராத பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை...
மதுரை அருகே உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகரை கைது செய்த காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகிறார். மதுரை மாவட்டம் செல்லூர் காவல் நிலையத்துக்கு...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் அடையாள அட்டைகளை...
சென்னையில் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 6,078 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பேரூரில்...
நாகை மாவட்டத்தில் சரியாக படிக்கவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளி மாணவியின் கைகளில் ஆசிரியர் கத்தியால் குத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை அருகே கீழேயூரைச் சேர்ந்த பவித்ரா என்ற...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதற்கு காரணம் என கருதப்படுகிறது. சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட...
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ராம்குமார் ராமமூர்த்தி என்பவர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சீடிஎஸ் என்று அழைக்கப்படும் காக்னிசன்ட்...
சினிமா பாணியில் காரை திருடிச் சென்ற நபர்கள் போலீஸ் விசாரணை நடத்தியதால் சாலையோரம் விட்டு விட்டு தப்பிச் சென்ற சுவையான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்தவர்...
பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு செட்டிபாளையம் ஊ. ஒ. தொ. பள்ளி மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் மதிப்பிலான எவர்சில்வர் தண்ணீர் கேன்...
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் உள்ள கூத்தன் வயல் கிராமம் மக்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள பாதையில் உள்ள...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் தாலுகா உப்பூரில் தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவில் ஜவுளி பூங்கா தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜவுளி பூங்கா தொடங்குவது...
திருப்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் கலப்பட டீத்தூள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தாமஸ் புரம் பகுதியில் சுப்பிரமணியன்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர் ஒருவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை பகுதியில்...