நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவர் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் வேலூரைச் சேர்ந்த மாணவரின் தந்தை சபியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவர் இர்பான் சேலத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மாநாட்டில் உள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி ஐஜி விளக்கமளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?