வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நான்கு வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளரிடம் முறையிட்டதாக சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை பரிசீலிப்பது குறித்து குழு ஒன்று அமைக்கப்படும் என நிதித்துறை செயலாளர் உறுதி அளித்ததாகவும், இதனால் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...