அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 15ஆம் தேதி சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார்.
அதே நாளன்று விருகம்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார். பிற இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அமைச்சர்களும் எம்பிக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






