இந்தியாவுடன் ஒருபோதும் தாங்கள் முதலில் போரை தொடங்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தாது எனக்கூறியவர் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பது உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளார். எனவே இப்பிரச்சினைக்கு போர் ஒரு தீர்வாக அமையாது என்றும் என்றான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!
பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!
கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு - ஆளுநர் மாளிகை
சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி






