இந்தியாவுடன் ஒருபோதும் தாங்கள் முதலில் போரை தொடங்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தாது எனக்கூறியவர் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பது உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளார். எனவே இப்பிரச்சினைக்கு போர் ஒரு தீர்வாக அமையாது என்றும் என்றான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் துரத்திய பெண்..!
திடீரென தீ பிடித்த பைக்..நூலிழையில் தப்பிய இளைஞர்..!
காரில் இருந்து கொட்டிய பணமழை..!
குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ கைது..!