மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும், தற்போது இருக்கும் மாற்று திறனாளிகள் நல ஆணையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை யினர் அரசு செயலர் ஆகியோரை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 1500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






