ப. சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐயின் மனு மீது உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நாட்கள் விசாரணை முடிந்தபின் சிபிஐயால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிதம்பரம்.
மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீது 20 நிமிடம் கழித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு என்பது குறித்த உத்தரவு 20 நிமிடம் கழித்து அறிவிக்கப்படும்.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா