திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை அருகே கரைய கோட்டை கிராமத்தில் உள்ள குட்டையில் மர்மமான முறையில் ஆண் மான் சுமார் 5 வயதுடை இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.
இந்த மான் இறந்து கிடந்ததை கண்ட கிராம மக்கள் வன சரக அலுவலுருக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. இப்படி மான்கள் அடிக்கடி இறப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த சில நாட்களாக மான்கள் நாய் கடித்து இறப்பதும் வேட்டையாடி இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்