திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகையை திருடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உறவினர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பேருந்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்தமூன்று பேர் காயமடைந்தனர்.
அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லாவண்யா அணிந்துள்ள நகைகளை திருடியுள்ளார்.
பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுள்ளார். மயக்கம் தெளிந்த லாவண்யா தான் அணிந்திருந்த நகைகளை திருடபட்டிருப்பதை தெரிவித்தார். உடனடியாக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பிடித்து சரமாரியாகத் தாக்கி விசாரித்துள்ளனர். நோய்களை திருடியதை ஒப்புக் கொண்ட அருண்குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென பலி..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
போதை தலைக்கு ஏறுவதற்கு சானிடைசருடன் போதை மாத்திரைகளை சாப்பிட்ட நபர்..!
ஆதார் எண் கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!