சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளுக்கு, சுதந்திர தினத்தன்று, முதல்வர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு, சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர், சதீஷிடம், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கினார்.தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை, சிறந்த நகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டன. அதற்கு முறையே, 15, 10, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் - மோடி
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!






