நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நல்ல நிலையில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு குடியேறி விட்டார்.
இந்த நிலையில் இவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிய நிலையில், நேற்று நஸ்ரியாவின் குழந்தை இது தான் என ஒரு புகைப்படம் வெளியானது . ஆனால், இது அவர் ஒரு விழாவிற்கு வந்த போது நண்பர் ஒருவரின் குழந்தையை கையில் வைத்துள்ளார், அதை தப்பாக எடுத்துக்கொண்டு பரப்ப துவங்கி விட்டனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!