நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நல்ல நிலையில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு குடியேறி விட்டார்.
இந்த நிலையில் இவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிய நிலையில், நேற்று நஸ்ரியாவின் குழந்தை இது தான் என ஒரு புகைப்படம் வெளியானது . ஆனால், இது அவர் ஒரு விழாவிற்கு வந்த போது நண்பர் ஒருவரின் குழந்தையை கையில் வைத்துள்ளார், அதை தப்பாக எடுத்துக்கொண்டு பரப்ப துவங்கி விட்டனர்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...