நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நல்ல நிலையில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு குடியேறி விட்டார்.

இந்த நிலையில் இவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிய நிலையில், நேற்று நஸ்ரியாவின் குழந்தை இது தான் என ஒரு புகைப்படம் வெளியானது . ஆனால், இது அவர் ஒரு விழாவிற்கு வந்த போது நண்பர் ஒருவரின் குழந்தையை கையில் வைத்துள்ளார், அதை தப்பாக எடுத்துக்கொண்டு பரப்ப துவங்கி விட்டனர்.
மேலும் செய்திகள் :
பிரபல சீரியல் நடிகை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்..!
தமன்னா விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்த புகைப்படங்கள்..!
சிவப்பு நிற உடையில் பிக் பாஸ் ஜனனி போட்டோஷூட்..!
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!






