அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.

அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு - பெ.சண்முகம் கண்டனம்
ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் - தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல் காந்தி
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு..!
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத...






