ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானைக்கு திருப்பூர், kvRB நகர், 3வது தெருவைச் சேந்த குருசாமி மகன் செந்தில் பாண்டி (38) கடந்த 21ம் தேதி சொந்த வேலை காரணமாக வந்து பாரத ஸ்டேட் வங்கி அருகே தனியார் பேக்கரியில் டீ குடித்து விட்டு வந்து பார்த்த போது தனது இரண்டு சக்கர வாகனம் திருடு போன விவரம் தெரிய வந்தது.
உடன் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரித்து காவல் நிலையத்தார் திருவாடானை அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமார் மகன் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வாகனத்தை கைப்பற்றி விசாரிந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென பலி..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
போதை தலைக்கு ஏறுவதற்கு சானிடைசருடன் போதை மாத்திரைகளை சாப்பிட்ட நபர்..!
ஆதார் எண் கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!