அத்திவரதரை காண காஞ்சிபுரம் சென்று, அங்கு கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் பேரவையில் இன்று பேசினார். பல லட்சம் பக்தர்கள் திரளும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை.

மற்ற மாநிலத்தவரும் காஞ்சிபுரம் வருவதால் போதுமான ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினார். பக்தர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்த முழுவிவரம் தெரிந்தவுடன் பதில் தருவதாக முதல்வர் பழனிசாமி அவையில் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை






