இராமநாதபுரம் மாவட்ட நகரில் இயங்கி வரும் பள்ளிகளில் மாணவர், மாணவிகள் இயற்கை உபாதை கழிக்க தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.கடந்த இரு தினங்களாக மின்சாரம் இல்லாத நிலையில் தண்ணீர் பிரச்சினை மாணவ செல்வங்களையும் விட்டு வைக்கவில்லை. உடனடியாக மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி






