வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே எரிசாராயம் கடத்தியதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் எரிசாராயம் வைக்கப்பட்டிருந்த மினி லாரியை மேம்பாலம் அருகே வைத்து மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது 40 கேன்களில் சுமார் 1400 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!
குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய தாய் கைது..!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..!
குளிக்க சென்ற 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!
பேருந்தை திருடி ஓட்டி சென்ற நபரால் விபத்து..!