வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே எரிசாராயம் கடத்தியதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் எரிசாராயம் வைக்கப்பட்டிருந்த மினி லாரியை மேம்பாலம் அருகே வைத்து மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது 40 கேன்களில் சுமார் 1400 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது
கவின் ஆணவக் கொலை: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு
போலீஸ் உதவியாளரின் காமலீலை.. "அல்லக்கை" நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்" தொடர்ந்து தோலுரிப்போம்!
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!






