திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அடுத்துள்ள வெள்ளிவாடி கிராமத்தில் வாடகை வீடு எடுத்து சிலர் போலி மதுபானம் தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு சென்று சோதனை செய்த போது போலி மதுபானம் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ், அறிவழகன் ,அண்ணாமலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி போலி மதுபானம், போலி ஸ்டிக்கர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளர் மருதையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!
காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்...
மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு - ஆலைக்கு எதிராக போராட்டம்
குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!






