மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 40 மேல்நிலை தொட்டிகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
எதிர்மறை வாக்கு எல்லாம் எங்கள் கூட்டணிக்கு தான் வரும்: ஜி.கே.வாசன்
மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!
100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்!
திருப்பரங்குன்றம் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்






