மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 40 மேல்நிலை தொட்டிகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!