அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்து, விபத்துக்குள்ளாகியது. என்ன நடந்தது என்று புரியாமல் பயணிகள் கதறினர்.
ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்ததால், நீரில் மூழ்கவில்லை. இதன்காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமானப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் நடந்த இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
மேலும் செய்திகள் :
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு
இந்தியா வரும் ஜெலன்ஸ்கி - விரைவில் அறிவிக்கப்படும் பயண தேதி






