இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர முடிவு தினமாக வழக்கறிஞர்கள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக வழக்கறிஞர் சுரேஷ்குமார் தலைமையிலும் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையிலும் நம்பு நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது மேலும் இரண்டு அணிகளுக்கும் பரிசு கோப்பைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் வழங்கினார் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதனால் நீதிமன்ற வளாகம் கலகலப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகள் :
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு செக் வைக்க பிரதமர் மோடி திட்டம்!






