நேபாளத்தில் மலை ஏறிய இந்திய இளைஞரை காணவில்லை.. தேடும் பணி தீவிரம்..!
நேபாளத்தில் மலையில் இருந்து கீழே இறங்கிய பொழுது மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்திய இளைஞர் ஒருவர் காணாமல் போய்விட்டார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜ்கான் மாநிலம் கிஷோர்கார்ட் பகுதியை சேர்ந்த அனுராக் என்ற 34 வயது இளைஞர் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் உள்ள ஒரு முகாமில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கீழே ஒரு பிளவுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
தொழில் முனைவோர் முகாமில் இருந்து சுமார் 6,000 மீட்டர் உயரத்தில் கீழே விழுந்து காணாமல் போய்விட்டார். உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.





