இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து. ஜெயலலிதாவால் எல்லா புகழையும் பெற்ற ஓ. பன்னீர் செல்வம், தீய சக்தி என்று அ.தி.மு.க எதிர்க்கும் ஒரு கட்சியில் போய் சேர்ந்திருப்பது துரோகத்தின் உச்சக்கட்டம் என அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி விமர்சித்துள்ளார்.