சாலையை சூழ்ந்த வெள்ளம்.. படகு போல் விழுந்து சென்ற பேருந்து..!
தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தனியார் பேருந்து செல்லும்போது நூல் புலா எனும் இடத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக சாலையில் மழை நீர் மூழ்கடித்தது.
இரு பக்கமும் வனப்பகுதிகளை கொண்டு சாலை என்பதால் தனியார் வாகனம் கப்பல் போல தண்ணீருக்கு நடுவே மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.





