--- --:--:-- --

கவுன்சிலர் மிரட்டுவதாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த பெண் ..!

5

நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் முன்பு பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

 

மல்லு சமுத்திரத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்த தன்னை கவுன்சிலர் மிரட்டி வந்ததாக பெண் கூறியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்தார்.

 

Right Menu Icon