மழைக்கு நடுவே நடந்த பஸ் ரேஸ்..தனியார் பேருந்துகளால் தலைவலி..!
கேரளாவில் கனமழைக்கு நடுவே முந்தி செல்ல தனியார் பேருந்து ஓட்டுனர்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தன. கூத்து மலையில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்த முயன்றது.
அப்பொழுது எதிரி வந்த வேனின் மீது மோதுவது போல பேருந்து சென்றதால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






