--- --:--:-- --

திடீரென மாயமான கணவன்.. மூன்று நாட்களுக்கு முன் மனைவி பார்த்த கொடூர காட்சி..!

11

ரோட்டில் மாயமனதாக கூறி தேடப்பட்டு வந்த கட்டிட தொழிலாளி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சாஸ்திரி நகர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் முரளி.

 

கட்டிட தொழிலாளி இவருக்கு திருமணமாக இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் மூன்று நாட்களுக்கு முன் திடீரென உடலில் மாயமாக இருக்கிறார். முரளியை உறவினர்கள் தேடி வந்த நிலையில் அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon