வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!
திருவண்ணாமலை, பருவதமலைக்கு சென்று திரும்பியபோதுகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்களில், ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு, மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்...
திருவண்ணாமலை, பருவதமலைக்கு சென்று திரும்பியபோதுகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்களில், ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு, மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர்...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கார் ஒன்றை கட்டி டிராக்டர் இழுக்க முயன்ற போது மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட...
கர்நாடகாவில் நிலச்சரிவு மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாமக்கலை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இருவரின் நிலை குறித்து தெரியாததால் உறவினர்கள் அச்சம்...
கூடலூர் அருகே வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்ட யானை பாதுகாப்பாக நீந்தி கரையேறியது. ஆற்றை கடக்க முயன்ற போது யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சிறிது...
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரில் கார் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கிய நிலையில் மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குரோம்பேட்டையை சேர்ந்த முகமது ரஃபீக் அவரது மனைவி...
தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடியில் டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. உடனடியாக ஆற்றில் குதித்து டிராக்டர் ஓட்டுனர் உயிர் தப்பினார்.