--- --:--:-- --

உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்!

இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே, வரும்...

சட்டசபை தேர்தலுக்கு எதிரான மனு… உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!

தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   தமிழகம்,...

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா.? தடையா..? நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக மற்றும் 6 பேர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டபடி...

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்பு!!

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.   கடந்த ஒரு வருடத்திற்கும்...

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டலாம் – கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடகா அரசு அணை கட்ட எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.   தென்பெண்ணை...

இனிமேல் கவனமா பேசுங்க ராகுல் – அட்வைஸ் செய்து வழக்கை முடித்தது உச்சநீதிமன்றம்

ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடியை திருடன் என்பது போல் நீதிமன்றம் கூறியதாக ராகுல் தெரிவித்தற்கு எதிரான வழக்கில், அவருக்கு அறிவுரை வழங்கி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச...

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என...

சபரிமலை வழக்கு 7 பேர் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு – பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவு தொடரும்

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது....

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற அலுவலகமும் வரும் என தீர்ப்பு

நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்...

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது மற்றும் ரபேல் விமான ஒப்பந்தம் முறைகேடு புகார் என, இரண்டு முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.  ...

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கியது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடகாவில், 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில், 2018 சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை...

எளிமைக்கு உதாரணம் நீதிபதி ரஞ்சன் கோகோய் – சொந்தமாக கார் கூட வைத்திருக்காத அதிசயம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியதன் மூலம் வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்துள்ள தலைமை நீதிபதி கோகோய், எளிமைக்கு உதாரணமாக திகழ்பவர்; அவருக்கென சொந்தமாக கார் கூட இல்லை....

ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது அயோத்தி – உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்தது

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்த ஹேஷ்டேக்குகள், டிவிட்டரில் உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்து டிரெண்டிங் ஆகியுள்ளன.  ...

தீர்ப்பை மதிக்கிறோம்; சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் தீர்ப்பில் திருப்பியில்லை என்ரு சன்னி வக்பு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு,...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு: தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கருத்து

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறானது, என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.   அயோத்தியிலேயே வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை...

அயோத்தியும், ஆண்டாண்டுகளாக தொடர்ந்த சர்ச்சையும்!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் சூழலில் அங்கு நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆண்டு வாரியாக சுருக்கமாக காண்போம்.   1528: அயோத்தியாவில், பாபர் ஒரு மசூதியை...

அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.   உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி...

திரும்பிய பக்கமெல்லாம் படைவீரர்கள்: பாதுகாப்பு வளையத்திற்குள் அயோத்தி

அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க உள்ள நிலையில், அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவையில், பள்ளிக் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.   கோவையில், கடந்த 2010 ஆம்...

Right Menu Icon