புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
15 முதல் 25 நிமிடங்கள் வரை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால், திருவாள்ளூர், திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சென்னை வரக்கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.





