தி.மு.க. ஆட்சி காலத்தில் பயணிகள் வசதிக்காக, கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட டெண்டரை த.வெ.க அரசு ரத்து செய்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில், 625 பேருந்துகளை தனியாரிடம் வாங்கி இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.