விவசாயிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்த ராகுல் காந்தி..!
ராகுல் காந்தி, ஹரியானா சென்று வந்த போது எங்களை டெல்லி அழைத்துச் செல்லுங்கள் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தனி வாகனம் மூலம் டெல்லி அழைத்து சென்று தாயார் சோனியா காந்தியிடம் அறிமுகப்படுத்தி வீட்டில் விருந்து வைத்திருக்கிறார்.





