--- --:--:-- --

எந்த மொழியை திணித்தாலும் தமிழை அழிக்க முடியாது

5

மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

 

நிதி, கல்வி என அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு, இங்கு இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என ஒன்றிய அரசு தத்தளித்து வருவதாக ஸ்டாலின் கூறினார். மேலும், எந்த மொழியை திணித்தாலும் தமிழை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon