கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் உலகப் புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுடான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களை இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் 2 நாட்கள் கோவை யில் மாநாடு நடைபெற உள்ளது.