தென்பெண்ணை ஆற்றில் மின் ஊழியர் சிக்கியது எப்படி..?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட மின் ஊழியரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து மழை அதிகமாக பெய்து வந்ததால் அதிக அளவில் வெள்ளநீர் செல்கிறது.
வெள்ளத்தால் ஒரு வார காலமாக மின்சாரம் இல்லாமல் இருந்த நிலையில் மூவரும் பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்ற நிலையில் மூவரில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.





