7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் ..!
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பயணித்தது அவர்களது உட்கட்சி விவகாரம் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






