ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி மாலை தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும் அன்றைய நாளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.