இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு..!
பாகிஸ்தானின் வாசீராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்ற இம்ரான் கான், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியது.
பாகிஸ்தானின் பாசிலா காலத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.






