பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கணித பாடப்பிரிவில் தோல்வியடைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






