--- --:--:-- --

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

12.1

மிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்றும் நாளையும் மதுரை சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon